ஊத்துக்காடு ஸ்தலபுராணம்

எழுத்துரு அளவு    

அன்பர்களே! நீங்கள் அதிகம் அறிந்திடாத கிருஷ்ண சரித்திரத்தையும் ஒரு இடத்தை தனது நிரந்தர வசிக்கும் இடமாக மாற்றிக் கொண்ட சரித்திரத்தையும் ஆயிரம் வருடங்களாக தன்னை தேடி நாடி வரும் பக்தர்களிடம் அவர்கள் குறைகளைக் கேட்டு சற்றே அவர்களுடன் விளையாண்டு பின்பு அவர்கள் தங்களிடம் கூறிய குறைகள் மற்றும் அல்லாத அவர்கள் வாழ்வில் அத்தனையும் போக்கி, இப்பிறவி முழுவதும் சுகமாக வாழ வைத்து தன்னிடமே அழைத்து கொள்ளும் கிருஷ்ணனின் சரித்திரத்தையும் சற்றே விரிவாக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த கிருஷ்ணனையும், இந்த ஷேத்திரத்தையும் பற்றி 12 ஆழ்வார்களும், தன்னுடைய பாசுரங்களில் குறிப்பிடவில்லை. 12 ஆழ்வார்களும் தாங்கள் இயற்றிய பாசுரங்களில் குறிப்பிடவில்லையே என்ற வருத்தத்தை ஒருவர் அவதரித்து தான் இயற்றிய பாடல்கள் மூலமாக தீர்த்து வைத்தார் என்பது அந்த பாடல்களை கேட்கும் பொழுது, கேட்பவர் அறியாமலையே அவர்கள் மனது கிருஷ்ணனின் பக்கம் செல்வதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம். தன்னுடைய பிஞ்சு பதங்களால் இந்த ஸ்தலத்தில் இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கின்றான்.

மேலும் படிக்க...
ஸ்ரீ காளிங்க நர்த்தன பெருமாள்

ஊத்துக்காடு கிராமம் கும்பகோணத்தில் இருந்து 11 கி மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணம், பட்டீஸ்வரம் வழியாக கோவிந்தகுடி, ஆவூர் வழியாக ஊத்துக்காடு வரலாம். திருக்கருக்காவூர் ஆவூர் இடையே உள்ளது இக்கிராமம் . தஞ்சாவூரில் இருந்து திட்டை, மெலட்டூர், திருக்கருகாவூர் வழியாக இவ்வூர் வரலாம்.

மேலும் படிக்க...
ஊத்துக்காடு வேங்கடகவி

இந்த கிருஷ்ணனையும், இந்த ஷேத்திரத்தையும் பற்றி 12 ஆழ்வார்களும், தன்னுடைய பாசுரங்களில் குறிப்பிடவில்லை. 12 ஆழ்வார்களும் தாங்கள் இயற்றிய பாசுரங்களில் குறிப்பிடவில்லையே என்ற வருத்தத்தை ஒருவர் அவதரித்து தான் இயற்றிய பாடல்கள் மூலமாக தீர்த்து வைத்தார் என்பது அந்த பாடல்களை கேட்கும் பொழுது, கேட்பவர் அறியாமலையே அவர்கள் மனது கிருஷ்ணனின் பக்கம் செல்வதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க...
தொடர்புக்கு
ஜெயராம் பட்டாச்சார்,
கோவில் அர்ச்சகர்
2/210 ஸ்ரீ கிருஷ்ணா விலாசம், அக்ரஹாரம்
ஊத்துக்காடு. ஆவூர் (வழி)-612701
கைபேசி: +91 - 9442699355
மின்னஞ்சல்: oothukkadu@gmail.com

இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவது / வலைத்தளத்தின் போலிகள் கண்டிப்புடன் தடை செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்கள், 2013ல் புதுப்பிக்கும் பணிகள் தொடங்குவதற்கு முன் எடுக்கப்பட்டவை.
கோவில் வளாகத்திற்குள் புகைப்படம்/வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

https://AcadooGhostwriter.com